ஈரோடு கம்யூனிஸ்ட் கட்சி மார்க் சிஸ்டர் அந்தியூர் ரவுண்டானா கனரா பேங்க் அருகில் ஆர்ப்பாட்டம் ....ஈரோடு மாவட்டம் அந்தியூர் உள்ள ரவுண்டானா கனரா வங்கி முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க் சிஸ்ட்... விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரியும்.. வேலைவாய்ப்பு உருவாக்க கோரியும்... எல்லோருக்கும் கல்வி மருத்துவம் சுகாதாரம்் கிடைத்திட.. மாபெரும் மக்கள் சந்தித்து பிரச்சார இயக்கம் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் ஆறாம் தேதி வரை ...இதனைத் தொடர்ந்து மக்கள் நலன் காக்கும் போராட்டம் நடைபெற்றது இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் சார்ந்த தலைவர்கள் துணைத் தலைவர்கள் செயலாளர் பொருளாளர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் ...
பவானி செய்தனர் எம் லோகநாதன்...
No comments:
Post a Comment