மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பொற்கால ஆட்சியில், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் திரு அந்தியூர் AG.வெங்கடாசலம் MLA அவர்கள், ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதி மூங்கில்பட்டி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கி பள்ளி மாணவ மாணவிகளுக்கு அரசின் மூலம் செயல்படுத்தபட்டு திட்டங்கள் குறித்து மாணவ மாணவியர் மத்தியில் எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சிதம்பரம்
மூங்கில்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ், முன்னாள் ஊராட்சி கழக செயலாளர் பழனிச்சாமி, விஜயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ...
தமிழக குரல் எம் லோகநாதன் செய்தியாளர் ஈரோடு
No comments:
Post a Comment