நாமக்கல் மாவட்டம் வெப்படை வெள்ளி குட்டையில் 2000 சித்தர்கள் நடத்தும் மாபெரும் கூட்டம் குறித்து ஸ்ரீ யோக சித்தர் அவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பு ;
நாமக்கல் மாவட்டம் வெப்படை வெள்ளி குட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ யோக சித்தர்கள் திருத்தலத்தில் வருகின்ற (28/10/2023, மற்றும் (29/10/2023) சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் உலக சித்தர்கள் கூட்டம் நடைபெறுகிறது இதில் 2000 சித்தர்கள், சாதுக்கள், சன்னியாசிகள், சிவனடியார்கள், ஆகியோர் கலந்துகொண்டு ஆசியாவிலேயே முதல்முறையாக சித்தர்கள் நடத்தும் மகா 3000 பச்சை இழை மூலிகை யாகங்கள் ,மற்றும் தமிழகத்தில் முதல் முறையாக ருத்ர அபிஷேகம் நடைபெறுகிறது... நடைபெறும் இந்த யாகம் உலக நன்மைக்காக மகா சித்தர்கள் நடத்தும் யாகம்,மக்கள் கோரிக்கை வேண்டி நடைபெறும் பூஜை, நாதகிரி, சங்ககிரி, வேதகிரி, மங்களகிரி, நான்கு மலைகளுக்கு மத்தியில் எழுந்து அருள்பாலிக்கும் 18 சித்தர்கள் இருக்கும் தளம் ஸ்ரீ யோக சித்தர்கள் திருத்தலம் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு அனைவரது வாழ்க்கையிலும் நன்மை பெற வேண்டி ஸ்ரீ யோக சித்தர் அழைக்கிறார் அனைவரும் வருக சித்தர்களின் அருள் பெறுக.
செய்தியாளர்;
ச.சக்திவேல்
No comments:
Post a Comment