கோபி அருகில் உள்ள கொடிவேரியில் சுதந்திர போரட்ட மாவீரன் குணாளன் நாடார் 268 வது பிறந்தநாள் விழா - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 21 January 2024

கோபி அருகில் உள்ள கொடிவேரியில் சுதந்திர போரட்ட மாவீரன் குணாளன் நாடார் 268 வது பிறந்தநாள் விழா


கோபி அருகில் உள்ள கொடிவேரியில் சுதந்திர போரட்ட மாவீரன் குணாளன் நாடார் 268 வது பிறந்தநாள் விழா



ஈரோடு மாவட்டம் , கோபிசெட்டிபாளையம் அருகில் உள்ள கொடிவேரியில் முதலாம் சுதந்திர போராட்ட கொங்கு நாட்டு மாவீரன்  கொங்கு குணாளன் நாடார் 268 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக கோபி ஒன்றியம் கொடிவேரியில்  நிர்வாகி முருகன்  தலைமையில் மாநிலத் துணைச் செயலாளர் அய்யாச்சாமி ,  நம்பியூர் யுவராஜ்  முன்னிலையில்  கொடியேற்று விழா மற்றும் பிறந்தநாள் விழா பெயர் பலகை திறப்பு விழா முப்பெரும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத் தலைவர்  பொன். விஸ்வநாதன் நாடார் கலந்து கொண்டு சங்கத்தின் கொடி ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் கவின் சங்கர் ,  மாநில ஒருங்கிணைப்பாளர் எம் கே டி கோவிந்தசாமி ,  மாநில துணைத்தலைவர் குளுக்கோஸ் பழனிச்சாமி , மாநில வர்த்தக அணி தலைவர் சோலி சந்துரு , மாநில விவசாய அணி தலைவர் ராஜேந்திரன் , தலைமை நிலைய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி ,மாநில உயர்மட்ட குழு ஆலோசகர் KMP முருகேஷ் ,  செந்தில்குமார் ,  SSS.சுப்ரமணியன் ,  மாநிலத் தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் கௌரிசங்கர் , துணைத்தலைவர் சரவணபிரபு , ஹரிகிருஷ்ணன் ,துணைச் செயலாளர் கலைவாணன் , ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் திருமூர்த்தி , வடக்கு மாவட்ட செயலாளர் பெரியண்ணன், திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் ரகுபதி ,  ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் கொங்கு தம்பி  மாவட்ட பொருளாளர் சரவணகுமார் , தெற்கு மாவட்ட பொருளாளர் செந்தில் , முக்கிய நிர்வாகிகள் திருப்பூர் மேன்ஷன் தாமோதரன் ,கோதண்டன் ,கேசவன் , ஒன்றிய துணைத் தலைவர்  ஆறுமுகம் ,கோபி நகர மணிகண்டன் , ஆறுச்சாமி , தட்சிணாமூர்த்தி, பெருந்துறை ஒன்றிய துணைத் தலைவர் ஆறுமுக ,சத்தி நகரம் சேகர் , வெள்ளிங்கிரி ,ஈரோடு தெற்கு ரஞ்சித் குமார், ராசு, ஈரோடு ஒன்றியம் ஈஸ்வரன் நாடார், TN பாளையம் குப்புசாமி , ராமசாமி,மாரி, ஆண்டிபாளையம் பழனிச்சாமி  மற்றும் நிர்வாகிகள் கொடிவேரி பகுதி மக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பற்றினார். அனைவருக்கும் மதிய விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது . 




தமிழக குரல் இணைய தளம்  செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி - 9965162471 .

No comments:

Post a Comment