சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் கே.சி.பி.இளங்கோ தலைமையில் சமத்துவ பொங்கல் விழா - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 21 January 2024

சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் கே.சி.பி.இளங்கோ தலைமையில் சமத்துவ பொங்கல் விழா

 


சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் கே.சி.பி.இளங்கோ தலைமையில் சமத்துவ பொங்கல் விழா



ஈரோடு மாவட்டம் ,  சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவரும் ,  சத்தி திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் கே.சி.பி.இளங்கோ  தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேம்குமார் (வ ஊ), வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல்வாகப்( கிஊ) ,  அனைத்து நிலை அலுவலர்கள் ,  ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் கே.பி.சம்பத்குமார், என்.எம்.எஸ்.நாச்சிமுத்து, ஆர் . பழனிச்சாமி, பற்குணன், ராஜம்மாள்,  ஊராட்சி மன்ற தலைவர்கள் கோணமூலை ஊராட்சி மன்ற தலைவர் குமரேசன் ( எ) செந்தில்நாதன், ஒன்றிய துணை செயலாளர் அசோகன், முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் விஸ்வநாதன் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். த



மிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி - 9965162471.

No comments:

Post a Comment