சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் கே.சி.பி.இளங்கோ தலைமையில் சமத்துவ பொங்கல் விழா
ஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவரும் , சத்தி திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் கே.சி.பி.இளங்கோ தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேம்குமார் (வ ஊ), வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல்வாகப்( கிஊ) , அனைத்து நிலை அலுவலர்கள் , ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் கே.பி.சம்பத்குமார், என்.எம்.எஸ்.நாச்சிமுத்து, ஆர் . பழனிச்சாமி, பற்குணன், ராஜம்மாள், ஊராட்சி மன்ற தலைவர்கள் கோணமூலை ஊராட்சி மன்ற தலைவர் குமரேசன் ( எ) செந்தில்நாதன், ஒன்றிய துணை செயலாளர் அசோகன், முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் விஸ்வநாதன் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். த
மிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி - 9965162471.
No comments:
Post a Comment