60000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டி பூமி பூஜை தொடங்கி வைத்தார் - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 29 January 2024

60000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டி பூமி பூஜை தொடங்கி வைத்தார்

 


60000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டி பூமி பூஜை தொடங்கி வைத்தார் 


அந்தியூர் எம்.எல்.ஏ அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் திரு அந்தியூர் ஏஜி.வெங்கடாசலம் எம் எல் ஏ, ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதி  பிரம்மதேசம் ஊராட்சி காட்டுப்பாளையம் பகுதியில் ஜல் ஜீவன் சேமிப்பு நிதி திட்டத்தின் கீழ் 27இலட்சம் மதிப்பில் 60,000லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத்தொட்டி அமைத்திட பணிகளை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.


உடன் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன், ஊராட்சி மன்ற தலைவர் முனுசாமி, பிரம்மதேசம் ஊராட்சி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ராஜா, நட்ராஜ், கனகராஜ்,வேலு மற்றும் ஊர் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment