ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஒன்றியம் தென்முகம் வெள்ளோடு சிறுவன் காட்டுவலசு அருள்மிகு ஸ்ரீ ராஜகணபதி திருக்கோவில் கும்பாபிஷேக விழா - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 22 January 2024

ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஒன்றியம் தென்முகம் வெள்ளோடு சிறுவன் காட்டுவலசு அருள்மிகு ஸ்ரீ ராஜகணபதி திருக்கோவில் கும்பாபிஷேக விழா

 


ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஒன்றியம் தென்முகம் வெள்ளோடு சிறுவன் காட்டுவலசு அருள்மிகு ஸ்ரீ ராஜகணபதி திருக்கோவில் கும்பாபிஷேக விழா  நடைபெற்றது. 



இவ்விழாவில் விழா கமிட்டினர் அழைப்பினை ஏற்று  பொன் விஸ்வநாதன் நாடார் மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் சென்று கலந்து கொண்டு சிறப்பித்தார்.



அங்கு திருச்செங்கோடு நாடார் மடத்தின் குல குருவிடம் அனைவரும் ஆசி பெற்றனர். இந்நிகழ்ச்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர் எம் கே டி கோவிந்தசாமி நாடார் மாநிலத் துணைத் தலைவர் குளுக்கோஸ் பழனிசாமி நாடார் மாநில வர்த்தக அணி தலைவர் சோளி சந்துரு நாடார், மாவட்டத் தலைவர் திரு கணேஷ் நாடார் மாவட்ட செயலாளர் ஆறுமுகம் நாடார், வெள்ளோடு MCP மாமா,சென்னிமலை மடம் தலைவர் கிருஷ்ணமூர்த்தி நாடார் ஆடிட்டர் மாணிக்கம் நாடார்,மாநில தகவல் தொழில்நுட்ப அணி கௌரிசங்கர் நாடார் கலைவாணன் நாடார் உயர் மட்ட குழு ஆலோசகர் செந்தில் நாடார் பரமசிவம் நாடார், தெற்கு மாவட்ட துணைத் தலைவர் அர்ஜுனன் நாடார், தகவல் தொழில்நுட்ப அணி சக்திவேல் நாடார், காமராஜ் நகர் கொத்துக்காரர் ஆறுமுகம், திருப்பூர் வடக்கு மாவட்ட பொருளாளர் பாலு நாடார் இளைஞர் அணி துணை செயலாளர் சக்திவேல் நாடார், மொடக்குறிச்சி ஒன்றிய தலைவர் பூபதி நாடார், பெருந்துறை ஒன்றிய துணைத் தலைவர் ஆறுமுகம் நாடார், சென்னிமலை ஒன்றிய துணைத் தலைவர் பெஸ்ட் குமார் நாடார், துணைச் செயலாளர் கோவிந்தசாமி நாடார், ஒன்றிய இளைஞரணி தலைவர் வடிவேலு நாடார், வெள்ளோடு சுந்தரம் நாடார், ராஜேஷ் நாடார் சுரேஷ் நாடார் பிரகாஷ் நாடார், திங்களூர் ராஜலிங்கம் நாடார், அன்னூர் வரதராஜர் பழனிச்சாமி நாடார் மற்றும் அன்னூர் இளைஞர்கள், மற்றும்  சமுதாய உறவுகள் கலந்து கொண்டனர்.



 தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் பூபாலன் மற்றும் ஈரோடு மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment