முன்னாள் முதல்வரின் 76 வது பிறந்தநாள் திரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை..
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் நகர அஇஅதிமுக சார்பில் சத்தி நகர கழக அலுவலகம் விஜய ஸ்ரீ மஹாலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு ஜெயலலிதாவின் திருஉருவ படத்திற்கு சத்தி நகர செயலாளரும் , முன்னாள் சத்தி நகராட்சி தலைவர் ஓ.எம்.சுப்பிரமணியம் தலைமையில் கொடியேற்றி மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
இந்நிகழ்வில் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் S.R.செல்வம், சுஜவுல்லா, மகளிரணி விஜயஸ்ரீ, கலைவாணி, சூர்யா பேகம், விஷலாட்சி, ஜெயந்தி,சுமையா,காயத்ரி, சிவராம் 7,மீன் குமார் , ஆடிட்டர் சிவக்குமார், தங்கமணி, பழனிச்சாமி M.C.. தேவராஜ் ,குணசேகரன், ரஹமதுல்லா,கருப்புசாமி , வரதராஜ்,அலிமுல்லா , ஆறுமுகம், பிரகாஷ், மோகன சுந்தரம், TK.ஈஸ்வரன், வேலுச்சாமி, SKP சரவணன் , பாலு, பாசில் பாய், SPS பழனிச்சாமி, சில்லி பாலு, நவீன்குமார், குணா, பங்காரு, நஸீமுல்லா, நேரு, சுரேஷ், ராஜேந்திரன், சிவக்குமார், சுப்ரமணி , சிவக்குமார் , பழனிச்சாமி,கொடிவீரன் பழனிச்சாமி , முன்னாள் யூனியன் சேர்மன் துரைசாமி மற்றும்
மாவட்ட, நகர , கிளை கழக நிர்வாகிகளும்,சார்பு அணி நிர்வாகிகளும்,மற்றும் தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டனர் .
தமிழககுரல் இணையதள செய்திகளுக்காக கோபால் ஈரோடு..
No comments:
Post a Comment