வேளாளர் கல்லூரியில் மாதிரி வாக்குப்பதிவு நிகழ்ச்சி...
ஈரோடு மாவட்டம் மாநகராட்சிக்கு உட்பட்ட வேளாளர் கல்லூரியில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் 2024 ஐ முன்னிட்டு வாக்களிப்பதின் அவசியம் குறித்து கல்லூரி மாணவர் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படும் வகையில் மாதிரி வாக்குப்பதிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் வேளாளர் கல்லூரி மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் பூபாலன்
No comments:
Post a Comment