கெட்டி சமுத்திரம் ஊராட்சி ஜெ.ஜெ.நகர் பகுதியில் கான்கிரீட் வடிகால் வசதி அமைக்க அந்தியூர் எம் எல் ஏ வெங்கடாசலம் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 11 February 2024

கெட்டி சமுத்திரம் ஊராட்சி ஜெ.ஜெ.நகர் பகுதியில் கான்கிரீட் வடிகால் வசதி அமைக்க அந்தியூர் எம் எல் ஏ வெங்கடாசலம் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.


கெட்டி சமுத்திரம் ஊராட்சி ஜெ.ஜெ.நகர் பகுதியில் கான்கிரீட் வடிகால் வசதி அமைக்க அந்தியூர் எம் எல் ஏ வெங்கடாசலம் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.



ஈரோடு மாவட்டம் ,  அந்தியூர் சட்டமன்ற தொகுதி , அந்தியூர் ஊராட்சி ஒன்றியம்,   கெட்டி சமுத்திரம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர்  மாறன்  தலைமையில்மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ்   25இலட்சம் மதிப்பீட்டில் ஜெ.ஜெ. நகர்   பகுதியில் கான்கிரீட் வடிகால் வசதி அமைக்க அந்தியூர் சட்ட மன்ற உறுப்பினர் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் கேசவன் ,  ஆனந்த் ,  வீரப்பன் , சுப்பிரமணி,  சுப்பிரமணியம் திமுக நிர்வாகிகள்,  ஊர் பொதுமக்கள்  கலந்து கொண்டனர். 



தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

No comments:

Post a Comment