மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மகளிருக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி: - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 28 February 2024

மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மகளிருக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி:


மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மகளிருக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி:


 ஈரோடு மாவட்டம் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் சமூக நலத் துறை சார்பாக மகளிருக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி ஈரோடு மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.


 இந்நிகழ்ச்சியில்  தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி  கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.


 இந்நிகழ்ச்சியில் ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் அ. கணேசமூர்த்தி , மாவட்ட ஆட்சித் தலைவர் , ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம்  ,துணை மேயர் வி .செல்வராஜ்  மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


 தமிழக குரல் இணை செய்தியாளர் கோபால் ஈரோடு

No comments:

Post a Comment