ஸ்ரீ தண்டு மாரியம்மன் கோயில் குண்டம் சத்தியமங்கலம் நகராட்சி தலைவரும் சத்தி திமுக நகர செயலாளர் ஆர்.ஜானகி தலைமையில் நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 25 April 2024

ஸ்ரீ தண்டு மாரியம்மன் கோயில் குண்டம் சத்தியமங்கலம் நகராட்சி தலைவரும் சத்தி திமுக நகர செயலாளர் ஆர்.ஜானகி தலைமையில் நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி

 


சத்தியமங்கலம் ஸ்ரீ தண்டு மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு சத்தியமங்கலம் நகராட்சி தலைவரும் சத்தி திமுக நகர செயலாளர் ஆர்.ஜானகி தலைமையில் நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது!!!

       ஈரோடு மாவட்டம் ,  சத்தியமங்கலம் ஸ்ரீ தண்டு மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு சத்தியமங்கலம் நகராட்சி  தலைவர் ஆர் .ஜானகி  தலைமையில் நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருநீலகண்டர் வீதியின் ஏ.முருகன், எஸ் .பி.ஆறுமுகம் , எஸ்.கே.நாகராஜ் , எஸ்.என். ஆறுமுகம் , எஸ்.என். சம்பத்குமார் , எஸ்.என். ரவிச்சந்திரன் , எஸ்.சுந்தர்ராஜ் , எஸ்.குணசேகரன் , ஏ.வெங்கடேஸ்வரன் , எஸ்.டி.கெளதமன் , எஸ்.டி.தினேஷ்குமார் , ஏ.செந்தில்குமார் , எஸ்.எம்.சதாசிவம் , கே.எம்.எஸ்.முருகன் ,  பேபி ராஜேஸ்வரி , சசிகலா , பூங்கொடி , எஸ்.எம்.காந்தி , எஸ்.என்.தர்மலிங்கம் மற்றும் 

பெரியவர்கள்,  மகளிர் , குழந்தைகள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்து தந்தனர். தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

No comments:

Post a Comment