சத்தியமங்கலம் ஸ்ரீ தண்டு மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு சத்தியமங்கலம் நகராட்சி தலைவரும் சத்தி திமுக நகர செயலாளர் ஆர்.ஜானகி தலைமையில் நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது!!!
ஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் ஸ்ரீ தண்டு மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு சத்தியமங்கலம் நகராட்சி தலைவர் ஆர் .ஜானகி தலைமையில் நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருநீலகண்டர் வீதியின் ஏ.முருகன், எஸ் .பி.ஆறுமுகம் , எஸ்.கே.நாகராஜ் , எஸ்.என். ஆறுமுகம் , எஸ்.என். சம்பத்குமார் , எஸ்.என். ரவிச்சந்திரன் , எஸ்.சுந்தர்ராஜ் , எஸ்.குணசேகரன் , ஏ.வெங்கடேஸ்வரன் , எஸ்.டி.கெளதமன் , எஸ்.டி.தினேஷ்குமார் , ஏ.செந்தில்குமார் , எஸ்.எம்.சதாசிவம் , கே.எம்.எஸ்.முருகன் , பேபி ராஜேஸ்வரி , சசிகலா , பூங்கொடி , எஸ்.எம்.காந்தி , எஸ்.என்.தர்மலிங்கம் மற்றும்
பெரியவர்கள், மகளிர் , குழந்தைகள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்து தந்தனர். தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments:
Post a Comment