ஈரோடு மாவட்டம், பவானிசாகா் சட்டமன்ற தொகுதியில் சத்தியமங்கலம் நகர அஇஅதிமுக சார்பில் சத்தி பழைய பேருந்து நிலையம் நகராட்சி வணிக வாளகம் அருகில் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நீா்மோா் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீராகரங்களை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் அனைத்துலக எம்.ஜி.ஆா். மன்ற துணை செயலாளரும் , பவானிசாகா் சட்டமன்ற உறுப்பினா் அ. பண்ணாாி முன்னிலை வகித்தாா். இந்நிகழ்ச்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.காளியப்பன் , சத்தியமங்கலம் நகர செயலாளர் ஓ.எம்.சுப்பிரமணியம், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவரும், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் எஸ். ஆர். செல்வம் , சத்தியமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் தெற்கு ஒன்றிய செயலாளர் வி.ஏ.பழனிசாமி, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் எஸ். ஆர். பி.வெங்கிடுசாமி, சத்தியமங்கலம் நகர வார்டு செயலாளர் எஸ். டி.காமேஷ் , அரியப்பம்பாளையம் செயலாளர் பி.என்.தேவமுத்து , தாளவாடி ஒன்றிய செயலாளர் சதீஸா , தாளவாடி ஒன்றிய துணை செயலாளர் சிக்கன் பாபு , கொமரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.சரவணன், சிக்கரசம் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.சுப்பிரமணி , மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பிரபாகரன், சத்தியமங்கலம் நகராட்சி வார்டு உறுப்பினர்கள் பழனிச்சாமி, லட்சுமணன் , அண்ணா தொழிற்சங்க தாளவாடி கிளை ஜெகநாதன், சத்தி நகர வார்டு செயலாளர் சிவராம், நகர, பேரூா், மற்றும் கிளைக் கழக நிா்வாகிகள், சாா்பு அமைப்பு நிா்வாகிகள், ஊராட்சி மன்ற தலைவா்கள், மாவட்ட ஊராட்சிகுழு உறுப்பினா்கள், முன்னாள் கூட்டுறவு சங்க நிா்வாகிகள், நகா்மன்ற உறுப்பினா்கள், ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments:
Post a Comment