ஈரோடு மாவட்ட எலக்ட்ரிக்கல் & பிளம்பர் டெக்னீசியன் நல சங்கத்தின் முப்பெரும் விழா தலைவர் பரமசிவம் அவர்கள் முன்னிலையில் ராசம்மாள் திருமண மண்டபம் அவல்பூந்துறையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது...
சிறப்பு விருந்தினராக மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்.. விழாவில் சங்க உறுப்பினர்களுக்காக கண் சிகிச்சை முகாம் மற்றும் நலவாரிய முகாம் அமைக்கப்பட்டிருந்தது..
சங்க உறுப்பினர்கள் பார்வையிட மற்ற நிறுவனங்களில் ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தது... சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர்..
குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகளும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது...
கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவுப் பரிசுகளும்,மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது...
No comments:
Post a Comment