60 லட்சம் ரூபாய்க்கு கால்நடைகள் விற்பனை : - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 11 June 2024

60 லட்சம் ரூபாய்க்கு கால்நடைகள் விற்பனை :


ஈரோடு மாவட்டம் அந்தியூர் கால்நடை சந்தையில் 60 லட்சம் ரூபாய்க்கு கால்நடைகள் விற்பனை செய்யப்பட்டது . அந்தியூர் வார சந்தை வளாகத்தில் நடைபெற்ற கால்நடை சந்தையில் , எருமை மற்றும் மாடுகள் சுமார் 3,000 ரூபாயிலிருந்து 48 ஆயிரம் ரூபாய் வரையும் விற்பனை செய்யப்பட்டது . 500 க்கும் மேற்பட்ட கால்நடைகள் கொண்டுவரப்பட்ட நிலையில் 60 லட்சம் ரூபாய்க்கு கால்நடைகள் விற்பனை செய்யப பட்டதாக வியாபாரிகள் கூறினர். 


தமிழக குரல் இணையதள செய்தியாளர்  வாசுதேவன், பவானி.

No comments:

Post a Comment