ஈரோட்டில் தமிழ் உலகம் அன்னலட்சுமி அன்னதான சேவை திட்டத்தை பாராட்டி அம்மா அறக்கட்டளை சார்பில் பசிதீர்த்தோர் விருது வழங்கப்பட்டது!!! - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 10 June 2024

ஈரோட்டில் தமிழ் உலகம் அன்னலட்சுமி அன்னதான சேவை திட்டத்தை பாராட்டி அம்மா அறக்கட்டளை சார்பில் பசிதீர்த்தோர் விருது வழங்கப்பட்டது!!!




ஈரோடு தமிழ் உலகம் அன்னலக்ஷ்மி அன்னதான சேவை திட்டத்தை பாராட்டி டி. ராமலிங்கம் ,  மோகனப்ரியா மற்றும் கோகுல் ஸ்ரீவர்சன் ஆகியோருக்கு கோவை  கவுண்டன்பாளையம் ஸ்ரீபாபா முதியோர் இல்ல நிறுவனர் கனகராஜ்   கிருபா கனகராஜ் மற்றும் திருப்பூர் அவேர்னஸ் அப்பா ஆகியோர் இணைந்து அம்மா அறக்கட்டளையின் சார்பாக பசிதீர்த்தோர் விருது வழங்கினார்கள்.





இந்நிகழ்வில்  அவேர்னஸ் அப்பா , தாகம் தணிக்க தண்ணீர் தாரீர் அமைப்பினர், 
சமூக ஆர்வலர் ஈரோடு சம்பத்நகர் ரவீந்திரன் , 
ஈரோடு விதைகள் குழுவின் களசேவையாளர்  மோகனராம் , 
ஸ்ரீபாபா அறக்கட்டளையின் அறங்காவலர் சோமசுந்தரம் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

No comments:

Post a Comment