ஈரோடு சிவகிரி அரசு மகளிர் பள்ளியில் மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் விழா... - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 11 June 2024

ஈரோடு சிவகிரி அரசு மகளிர் பள்ளியில் மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் விழா...





ஈரோடு மாவட்டம்,சிவகிரி அம்மன் கோவில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 10,11,12 ஆம் வகுப்பில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று முதல் மூன்று இடங்கள் பிடித்த 9 மாணவிகளுக்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆறுமுகம் தலைமையில் பள்ளி தலைமை ஆசிரியர் முன்னிலையில் 10 ஆயிரத்து 500₹ கல்வி உதவித்தொகை மாணவிகளுக்கு வழங்கப்பட்டது...


விழாவில் ஆசிரியர் ஆசிரியைகள்,மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்...


தமிழக குரல் செய்தியாளர் புன்னகை தூரன் இரா.சங்கர்

No comments:

Post a Comment