கேபிள் ஒயர் திருடியதாக மேலும் ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டார் . அந்தியூர் பகுதியில் உள்ள விவசாய மின்மோட்டார்களில் கேபிள் ஒயர்களை திருடும் நபர்கள் குறிவைக்கப்பட்டு போலீசார் விசாரித்து வந்தனர் . நேற்று அந்தியூரை சேர்ந்த ஜெகதீஸ் , 21 என்ற வாலிபரை போலீசார் கைது செய்த நிலையில் , மைக்கேல்பாளையத்தை சேர்ந்த ராஜ்குமார் , 22 , என்ற வாலிபரையும் போலீசார் கைது செய்தனர் .
தமிழக குரல் இணையதள செய்தியாளர் வாசுதேவன், பவானி.
No comments:
Post a Comment