மொடக்குறிச்சியில் தூக்கிட்டு டீ மாஸ்டர் தற்கொலை : - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 2 July 2024

மொடக்குறிச்சியில் தூக்கிட்டு டீ மாஸ்டர் தற்கொலை :



மொடக்குறிச்சி , லக்காபுரம் வாய்க்கால் மேடு பகுதியை சேர்ந்தவர் முருகன் , 57. முத்துகவுண்டன்பாளையத்தில் உள்ள பேக்கரியில் டீ மாஸ்டராக வேலை செய்து வந்தார் . கடந்த இரு நாட்களுக்கு முன் , வீட்டிற்கு சென்று வருவதாக கூறி சென்ற முருகன் , வேப்ப மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் . பிரேதத்தை மீட்டு மொடக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர் .


தமிழக குரல் இணையதள செய்தியாளர்  செ.கோபால், ஈரோடு.

No comments:

Post a Comment