ஈரோடு சித்தோடு பகுதியில் உள்ள கோவை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக அச்சாலையில் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவிற்கு பல வகையான மரக் கன்றுகளை தன்னார்வலர்கள் அமைப்பு சார்பில் நடும் பணி தொடங்கியுள்ளது . இதில் கலந்துகொண்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் விடியல் சேகர் மரக்கன்றை நட்டு பணிகளை தொடங்கி வைத்தார் .
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment