காலாண்டு தேர்வு 19 ல் துவக்கம் : - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 16 September 2024

காலாண்டு தேர்வு 19 ல் துவக்கம் :



ஈரோடு மாவட்டத்தில் அரசு , அரசு உதவி பெறும் பள்ளிகள் , தனியார் பள்ளி மாணவ , மாணவிகளுக்கு காலாண்டு தேர்வு வரும் , 19 ம் தேதி தொடங்கவுள்ளது . ஆறாம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை , 20 ம் தேதி தொடங்குகிறது . பிளஸ் 1 , பிளஸ் 2 க்கு , 19 ம் தேதி ஆரம்பமாகிறது . ஆறு , எட்டு , பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வுக்கு காலையில் , 7 , 9 , பிளஸ் 1 க்கு மதியமும் தேர்வு நடக்கிறது . அனைத்து வகப்புகளுக்கும் , 27 ல் தேர்வு நிறைவடைகிறது . 28 ம் தேதி முதல் அக் . 2 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழக குரல் இணையதள செய்தியாளர்  செ.கோபால், ஈரோடு.

No comments:

Post a Comment