டிஎன்பிஎஸ்சி குரூப் -2 தேர்வு நேற்று ( செப் .14 ) நடந்தது . ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு , பவானி , கோபி என மூன்று வட்டங்களில் , 87 மையம் அமைக்கப்பட்டது . தேர்வெழுத , 25,475 பேர் விண்ணப்பித்திருந்தனர் . இவர்களில் , 18,943 பேர் தேர்வு எழுதினர் . 6,532 பேர் பங்கேற்கவில்லை . தேர்வை கண்காணிக்க , மூன்று கண்காணிப்பு அலுவலர் , மூன்று பறக்கும் படை அலுவலர் , 87 ஆய்வு அலுவலர் , 19 நடமாடும் குழுக்கள் மற்றும் போலீசார் , வருவாய் துறையினர் ஈடுபட்டனர் .
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment