ஓசோன் என்பது பூமியைச் சுற்றி உள்ள ஒரு மெல்லிய படலம் ஆகும் இது சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களை 99 % வரை உள்வாங்கி , மக்களை பாதுகாக்கிறது இந்த படலம் இல்லையென்றால் புற ஊதாக் கதிர்கள் மக்களை நேரடியாக தாக்கும் இது மனிதர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அடியோடு அழித்து , தோல் புற்றுநோய் , கண் பார்வை குறைபாடு ஆகியவற்றை ஏற்படுத்தும் ஓசோன் படலம் இல்லையென்றால் மனிதர்களால் 3 மாதங்களும் , தாவரங்களால் ஒரு வாரம் வரை மட்டுமே வாழ முடியும்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment